×

ஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: தங்களது வீட்டில் இருக்கும் தொழிலாளர்களிடம் ஊரடங்கின்போது வாடகை வசூலிக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது. மேலும் வாடகைதாரர்களை வீட்டை காலி செய்ய வலியுறுத்த கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

Tags : government ,homeowners ,curfew Curfew ,house owners , Curfew, rent, house owners, federal government, directives
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...