×

திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு, மருந்துகள் வழங்க சோதனை முயற்சி

திருச்சி: திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு, மருந்துகள் வழங்க சோதனை முயற்சி செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றி பெற்றால் நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் மருந்து, உணவுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Trichy ,Coronary Patients , Testing , provide ,robot, coronary,Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...