×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி

மதுரை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி வழங்கினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5,000-ஐ நிதியாக வழங்கியுள்ளார். ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலை. அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக இவர் நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Ravichandran ,Madurai ,jail ,Rajiv Gandhi ,Rs , Rajiv Gandhi murder case, Madurai jail, Ravichandran, special fund
× RELATED தாய் திட்டியதால் மண்ணெண்ணெய் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை