×

சென்னையில் 24,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..:மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் 24,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். 5 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டால் வெளியே செல்வதை தவிக்கலாம். மேலும் அடிப்படை தேவைகளுக்காக மண்டல எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,commissioner , 24,000, homeless , Chennai,Municipal ,commissioner
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...