×

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை: முதல்வர் பழனிசாமி

சென்னை: ஊரடங்கு முடியும் வரை தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  அரசு உத்தரவை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags : CM Palanisamy ,Banks ,corporations ,Self Help Groups ,Small Financial Institutions ,groups , Private banks, corporations, help groups lend, ban, chief minister Palanisamy
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு