×

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் ஏப்ரல் 14 வரை மூடல்

சென்னை: தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் ஏப்ரல் 14 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் நீதிமன்றத்தை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : courts ,Tamil Nadu , All court,closed , Tamil Nadu, till April 14
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...