சென்னை: பிரதமர் அறிவித்துள்ள நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம் எனவும் கூறியுள்ளார்.