×

அனைத்து நகரங்களையும் முழுமையாக மூட விரைந்து உத்தரவிட வேண்டுமென ப.சிதம்பரம் வலியுறுத்தல்

டெல்லி: அனைத்து நகரங்களையும் முழுமையாக மூட விரைந்து உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். அனைத்து நகரங்களையும் 4 வாரங்களுக்கு முழுமையாக மூட வேண்டும் என்று ஒரு வாரமாக கோரி வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Tags : P. Chidambaram ,cities ,closure ,closures , Cities, closures, p.Chidambaram, emphasis
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...