×

யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது: துரைமுருகன்

சென்னை: யாரும் வெளியே வராத போது மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது என துரைமுருகன் தெரிவித்தார். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார். சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்தார். மேலும் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என கூறினார்.


Tags : Duraimurugan ,no one , good,see how scared people, no one comes out, Duraimurugan
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...