×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 341 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 341 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்கள் 300 பேருக்கும், வெளிநாட்டினர் 41 பேருக்கும் என மொத்தம் 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


Tags : India ,Ministry of Health , Coronavirus number,rises , 341 , India: Ministry of Health
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!