×

மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கிவிட்டது : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து உடனடியாக சேலத்தில் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 5 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.


Tags : government ,Corona Research Center ,Vijayabaskar ,Salem , Coronation Testing Center in Salem has started functioning following the approval of the Central Government: Minister Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்