சென்னை: ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைஎடுக்க திமுக கொறடா சக்கரபாணி சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.