×

தமிழகத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு என்று வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு என்று வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் எந்த இடத்திலும் 144 தடை உத்தரவு இல்லை என்று டிஜிபி திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.

Tags : DGP ,Tamil Nadu ,Gossip , 144 Prohibition, Gossip, Action, Dgp
× RELATED ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம்...