- பேச்சுவார்த்தை
- மாநில போக்குவரத்து தொழிலாளர்கள்
- நிலை
- ஒத்திவைப்பு பேச்சுவார்த்தைகள்
- போக்குவரத்து தொழிலாளர்கள்
சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.