சென்னை: தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பீதியால் தேர்வுகளை தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டிருந்தது.