×

சிவகங்கையில் சிஏஏ-வை எதிர்த்து தெப்பக்குளத்தில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் சி.ஏ.ஏ-வை எதிர்த்து அரண்மனை தெப்பக்குளத்தில் இறங்கி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெப்பக்குளத்தின் நடுவே தேசியக் கொடிகளை ஏந்தியபடி மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Theppakkulam Young People Study ,Get Down , Young ,struggle , get down , Theppakkulam
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு