×

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். மதுரையில் முன்னாள் எம்.எல்.ஏ. வீடு அமைச்சர் வீட்டிலேயே குண்டு போட்டு உள்ளார்கள் என கூறினார். குண்டு வீசுக்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.


Tags : Vice President ,Tamil Nadu ,Opposition Duraimurugan , Vice President , Opposition Duraimurugan ,alleges that the bomb culture, increased ,Tamil Nadu
× RELATED தமிழகத்தில் நாளை முதலே நடத்தை...