×

நெல்லை அருகே அகஸ்தியர்பட்டியில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் இருந்து திரும்பிய நபர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Tags : Corona ,Paddy ,Agasthyarpatti , Agastyaarpatti, Corona, Experiment
× RELATED நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்க...