டெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகத்தில் நடக்கும் ஆலோசனையில் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். கொரோனாவுக்கு கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.