×

தமிழக அரசு பஸ் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சு வரும் 20-ம் தேதி நடக்கும் என அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு பஸ் தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சு வரும் 20-ம் தேதி நடக்கும்  என்று நிர்வாகம் அறிவித்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


Tags : government ,Tamil Nadu ,bus workers ,Bus , Bus workers, wage deal, negotiation
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...