×

பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன: கே.எஸ்.அழகிரி

சென்னை: பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பிக்கையை மீட்க பாஜக அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது?. பாஜக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது எனவும் கூறினார்.


Tags : banks , Public Sector Bank, KS Alagiri
× RELATED இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து...