சென்னை: ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வர் பழனிசாமியிடம் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு அளித்துள்ளார். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு உள்ள தமிழக மீனவர்களை உடனே மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது.