×

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வரிடம் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு

சென்னை: ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வர் பழனிசாமியிடம் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை மனு அளித்துள்ளார். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கு உள்ள தமிழக மீனவர்களை உடனே மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags : Radhapuram MLA ,fishermen ,CM ,Chief Minister ,Iran ,Tamil Nadu , Iran, Tamil Nadu fishermen, Chief Minister, petition
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...