×

தகுதி இல்லை என அண்ணா பல்கலை பேராசிரியர் சந்திரா பணிநீக்கம் செய்ததற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை: தகுதி இல்லை என அண்ணா பல்கலை பேராசிரியர் சந்திரா பணிநீக்கம் செய்ததற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சந்திரா குமாரமங்கலம் மனுவுக்கு அண்ணா பல்கலை கழகம் 4 வாரத்தில் பதில்  அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Chandra ,Anna University ,Chandra's Sacking on Supreme Court Interdict , Supreme Court,interdict ,Chandra's sacking,Anna University
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...