×

எஸ்பிஐ வங்கியில் 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே எஸ்பிஐ வங்கியில் 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத்தை சேர்ந்த அனில் என்பவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரியில் பல்லடம் அருகே எஸ்பிஐ வங்கியில் 250 சவரன் நகை, ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Tags : SBI ,robbery ,jewelery , SBI
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி