ராணிப்பேட்டை: பாரதிநகர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. ரசாயன கலந்த கழிவுநீர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றதால் மாடுகள் குறித்து உழிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பவரின் 4 மாடுகள் உயிரிழந்தது தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.