×

பெரியார் பற்றி அவதூறாக பேசிய நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு: எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரியார் பற்றி அவதூறாக பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யகோரிய வழக்கில் 9 ம் தேதி தீர்ப்பு வெளியாகவுள்ளது. வருகின்ற 9ம் தேதி தீர்ப்பை வெளியிடுவதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. துக்ளக் விழாவில் பெரியார் பற்றி அவதூறாக பேசிய ரஜினி மீது வழக்குபதியக்கோரி திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த உமாபதி மனு தொடர்ந்திருந்தார்.

Tags : Rajinikanth ,Periyar , Periyar, Avadur, Rajinikanth, case filed, verdict on 9th
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...