- சென்னை
- கொல்கத்தா
- செகந்திராபாத்
- முகாம்களில்
- இந்திய இராணுவம்
- சூரத் நகர்
- ஜெய்சால்மர்
- கொரோனா
- கொரோனா முகாம்கள்
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 1,500 படுக்கைகளுடன் தனி வார்டுகள் கொண்ட முகாம்களை நாட்டில் 5 இடங்களில் அமைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. சென்னை, ஜெய்சல்மர், சூரத்நகர், செகந்திரபாத், கொல்கத்தாவில் கொரோனா முகாம்கள் அமைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.