×

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

சென்னை : வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உட்பட 4 விமான நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என கொல்கத்தா விமான நிலையத்திற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பிற்பகலில் இருந்து 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது.

The post வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kolkata airport ,Kolkata ,Dinakaran ,
× RELATED சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி