×

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ல் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ல் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20-ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால் தூக்கில் போடுவது உறுதியானது.

Tags : Delhi , Nirbhaya Criminals, Hanging, Delhi Court
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...