×

CAA-விற்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: CAA-விற்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூரில் CAA-விற்கு எதிராக போராடியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு என தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : High Court ,CAA , CAA, Permit, DGP, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...