×

துக்ளக் விழாவில் சர்ச்சை பேச்சு: ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு பதிந்து விசாரணை நடத்த கோரி திராவிடர் விடுதலை கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Tags : Tughlaq ,Rajini , Rajini's controversial,speech, action,taken ,Rajini
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்