×

நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 16 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல்

நாகை: நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 16 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாகை, சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



Tags : Nagai ,drinking plants ,district ,cane drinking plants , Sealed 16 cane, drinking plants, operating ,without permission,Nagai district
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...