×

தருமபுரி அரசு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து கொலைக் குற்றவாளி தற்கொலை

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து கொலைக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டையை சேர்ந்த சக்திவேல்(40) தற்கொலை செய்து கொண்டார்.

Tags : murder ,Dharmapuri Government Hospital Suicide , Suicide
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !