×

மதுரை கரிமேடு பகுதியில் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த 2 டன் மீன்கள் பறிமுதல்

மதுரை: மதுரை கரிமேடு பகுதியில் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த 2 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரிமேடு மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


Tags : fish market ,area ,Madurai Karimedu , 2 tonnes ,fish mixed , chemicals ,seized
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி