×

பீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை திரும்ப பெற்றது மராட்டிய அரசு

மகாராஷ்ட்டிரா: பீகார் கோரேகான் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 348 வழக்குகளை மராட்டிய அரசு திரும்ப பெற்றது. மராட்டா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பான 460 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


Tags : government ,Maratha ,riots ,Bihar Koregaon ,Bihar Goregaon , Bihar Goregaon Riot, Case, Maratha Government
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...