×

குற்றம் செய்தவர்கள் உணர்ந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்: ஐகோர்ட் நீதிபதி கருத்து

சென்னை: இந்தியா மட்டுமின்றி உலக அளவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தண்டனைகள் அதிகரித்தாலும் குற்றங்கள் குறையாது; குற்றம் செய்தவர்கள் அதை உணர்ந்தால் மட்டுமே குறையும். நீதிபதிகள் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல, நீதி வழங்க மட்டுமே அதிகாரம் உள்ளவர்கள் என உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : perpetrators , Crime, ikort judge,
× RELATED அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு 49...