×

சொல்லிட்டாங்க...

மாநிலத்தில் என்பிஆர் செயல்படுத்துவதில் ஒரு குழப்பமும் இருக்காது. எனக்கே என்னுடைய தாய் எப்போது பிறந்தார் என்ற விவரங்கள் தெரியாது.
- பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

கிராமப்புற மேம்பாட்டுக்காக மத்தியஅரசு ஒதுக்கும் நிதியை சரியானபடி பயன்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை.
- மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

வன்முறையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் விலகி இருக்க வேண்டும்.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

சிறுபான்மை மக்கள் மீது ஜெயலலிதாவை விட கருணைப் பார்வை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமாக இருக்கிறது.
- அமைச்சர் செல்லூர் ராஜு

Tags : told
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு