×

கோவா ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுப்பு

குமரி: கோவா ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்கள் 17 பேரை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி மீன்பிடிக்க சென்ற இரவி புத்தன்துறை மீனவர்கள் சென்ற படகு பழுதானதால் சிக்கித்தவிக்கின்றனர்.


Tags : Relatives ,fishermen ,Goa , Goa, deep sea. Getting stuck. Fishermen, rescuers, relatives request
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...