×

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

டெல்லி: நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு உயர்சிகிச்சை கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம்  தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால்,  தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது.

Tags : court ,Vinay Sharma Nirbhaya ,Delhi ,Vinay Sharma , Nirbhaya guilty, Vinay Sharma, High treatment, dismissed, Delhi court
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு...