×

திருப்பூர் அருகே கேரள அரசுப்பேருந்து விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது

சேலம்: திருப்பூர் அருகே கேரள அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஹேமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட எல்லையில், திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Tags : Kerala State Bus Accident ,Tirupur , Tirupur, Kerala State Bus, Accident, Truck Driving, Arrested
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...