×

உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும். ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Tags : Ulama ,Chief Minister ,announcement , Ulamakumala, Pension, Lawyers, Chief Minister
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...