×

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தை போலீஸ் உரிய முறையில் கையாளவில்லை; திமுக கனிமொழி எம்.பி.

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை போலீஸ் உரிய முறையில் கையாளவில்லை என்றும்,  போராட்டம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக கனிமொழி எம்.பி. தெரிவித்தார். போராட்டத்தை உரிய முறையில் கையாண்டு இருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Tags : DMK ,protest ,Wasparapet ,Chennai ,Kanimozhi MP , Varaparapet, CAA protest, police, DMK Kanimozhi MP
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு