×

பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து லால்பேட்டையில் 1000 பேர் சாலை மறியல்

சென்னை: சென்னையில் பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 1000 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய பெண்கள் மீது தடியடி நடத்தியதால் தமிழகமெங்கும் போராட்டம் நடைபெறுகிறது.

Tags : women ,police crackdown , Women, Staff, Police, Lalpette, Road Stickers
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...