×

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்ககோரிய வழக்கு பிப்.17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்ககோரிய வழக்கு பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்பயா தாயார் தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : execution ,convicts , Nirbhaya, guilty, prosecution, adjournment
× RELATED பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற...