கோவை: தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் மோட்டார் உதிரி பாகங்களை கொண்டு கார் கடத்தப்பட்டுள்ளது. சந்திரன் என்பவரது காரை வழிமறித்து மர்மநபர்கள் கடத்தியுள்ளனர். இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Kerala ,border ,Valayar ,Tamil Nadu ,investigation ,Police investigation , Car trafficking ,Valayar,Police, investigation