×

பொன்னேரி அருகே ரூ.80,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ரூ.80,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்தி வந்த யுவராஜ், திலகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ponneri Ponneri , Confiscation , goods,Rs 80,000 ,Ponneri
× RELATED பொன்னேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது