×

சட்டவல்லுநர்களுடன் பேசி முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்..:அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை: சட்டவல்லுநர்களுடன் பேசி முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்படும் என முதல்வர் கூறியது பற்றி காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Kamaraj ,lawyers , lawyers,decision, Minister Kamaraj
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...