×

தருமபுரி அருகே எலிமருந்து கலந்த எள் உருண்டையை சாப்பிட 12 மாணவர்கள் மயக்கம்

தருமபுரி: தருமபுரி அருகே எலிமருந்து கலந்த எள் உருண்டையை சாப்பிட 12 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்த மாணவர்கள் 12 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Darumapuri , Dharmapuri, rat medicine, fainting
× RELATED டெங்கு காய்ச்சலுக்காக தருமபுரி அரசு...