×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கோவை நீதிமன்றம்

கோவை: அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமிக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  சூலூர் காவல் நிலையத்தில் காலையும் மாலையும் ஆஜராகி கே.சி.பழனிசாமி கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : KC Palanisamy ,court ,AIADMK , court , conditional bail , KC Palanisamy , AIADMK
× RELATED தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக...