×

திருச்சியில் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட தனியார் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையை சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சியில் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட தனியார் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையை சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மோதலில் ஈடுபட்ட 28 மாணவர்களும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவமனையை பிப்.28-ம் தேதி வரை சுத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : college students ,Trichy Trichy , Trichy, private college students, hospital, court
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...